About

Wednesday 2 March 2016

தொடரும் நம் சூழல் பயணங்கள் 56

கோ.வெங்கிடசாமி நாயுடு கல்லூரி நிகழ்ச்சி, கோவில்பட்டி

நான் கோவில்பட்டி கோ.வெங்கிடசாமி நாயுடு (GVN) கல்லூரி தாவரவியல் துறையில் நடத்திய இரண்டாவது நிகழ்ச்சி 14.8.2015 அன்று நடைபெற்றது. முதல் நிகழ்ச்சி 27 பிப்ரவரி 2012 ல் நன்னீர் தாவரங்கள் குறித்து பேசி இருந்தேன். மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதே கல்லூரிக்கு சென்றதில் மகிழ்ச்சி.   




இம்முறை, தாவரவியல் வேலை வாய்ப்புகள் குறித்தும், ஆராய்ச்சியின் அவசியம் குறித்தும் சொன்னேன். 


தாவரவியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர்களுக்கும், மாணவ மணிகளுக்கும் என் நன்றிகள்.     

அன்புடன் 
பிரவின் 

0 comments:

Post a Comment