About

Saturday 4 July 2015

தொடரும் நம் சூழல் பயணங்கள் 50

இரண்டாவது நிகழ்ச்சி "கோலபா" என்ற கடற்கரை சேரி குழந்தைகளுக்கு. மொத்தம் 12 குழந்தைகள் வந்திருந்தனர். இவர்கள் அனைவருமே மீன் பிடிக்கும் தொழிலில் உள்ள குழந்தைகள். 


இவர்களுக்காகவே மீன்கள், நண்டுகள், தட்டான்பூச்சிகள், நத்தைகள் மற்றும் பறவைகள் குறித்து அவர்களின் புரிதலை கேட்டுவிட்டு, சில தகவல்களை சொன்னேன். மேலும் பல விதமான புகைப்படங்களும், வீடியோக்களும் அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக இருந்தது. 






நன்றிகளுடன். 
பிரவின். 

0 comments:

Post a Comment